| |

நீ கடவுளா ?



விரலின் கீழ் நுனியில் சிக்கிக்கொண்டிருந்த
மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த
அந்த நான்கெழுத்து வார்த்தை
தினமும் என்னை எனக்கே
ஞாபகப்படுத்திக்கொண்டிருந்ததது - ஏனென்றால்
அது - நானும் ஒரு நாள் அதுவாக மாறி
தீர்கதரிசனத்தை தரும்போது
எழும் கேள்விக்கான விடை - நீ கடவுளா ?

1 - கருத்துரை:

virutcham said...

I liked it

http://www.virutcham.com