| |

ஆறாம் அறிவு



தலைநிமிர்ந்து நிற்க்கும்
மெழுகுவர்த்திச் சுடரின்
அடர்ந்த ஜுவாலையின்
நடுவில் கொண்டுபோய்
கைவிரலை வைத்ததும்தான்
உரைத்தது எனக்கு
மனிதன் மட்டும்
சொல்லிக் கொண்டிருக்கும்
நாய்களாள் இதுவரை
ஏறுக்கொள்ளப் படாத
அறாம் அறிவு
உயர்தினைக்கு சாபம் !!

0 - கருத்துரை: