| |

ஆதாம் கவிதைகள் - 3



ஆதாம் கவிதைகள் - 1
ஆதாம் கவிதைகள் - 2

நான் மேல் நோக்கி போவதால்
வானம் கீழிறங்கும் தோன்றல்
தோன்றல்களின் இன்பத்தினூடே
சுகங்கள் அனுபவிக்கக் கூடும்
சுகங்கள் அனுபவிக்கும் போதுதான்
நேரத்தின் வேகம் கூடும்
வேகம் கூடியதால் நடுவில்
மாட்டித்தவிக்கும்
அந்த
ஆசையெனும் முள்
முள்ளின் அசைவில்
நேரம் விரைவதால்
அதை
நிறுத்த முற்ப்பட்டும் மூளை
மனப்போராட்டத்தில் எப்போதும்
மூளை தோற்றுப்போகும்
அதன்பின் வரும் வெற்றியில்
தோற்றதன் காரணம் அறியவரும்
இத்தனையும் நடந்தேறும்
அரை நொடிப் போழுதில்
அடுத்தடுத்த அரை நொடிப்போழுதுகள்
தொடங்கும்
அதே தோன்றலின் இன்பத்துடன் !!

5 - கருத்துரை:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாயிருக்கு...

சிவாஜி சங்கர் said...

:) Vry Gud..

அண்ணாமலை..!! said...

முன்னோக்கு எண்ணங்கள்!
(அட்வான்ஸ்டு திங்கிங்க்!)
நல்லாயிருக்குங்க!
:)

இன்றைய கவிதை said...

தோன்றும் நொடிப்பொழுதுகள் இன்பத்துடன் தோன்றும் என் அருமையான் தோக்குதலில் கவிதைக்கு நன்றி

ஜேகே

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதிகிரீர்கள் வாழ்த்துக்கள்...